கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. மம்முட்டி நடிப்பில் வெளியான இந்த இரண்டு திரைப்படங்களுமே சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இருவேறு கதை களம் கொண்ட இத்திரைப்படங்களில் தனது நடிப்பு திறனை பிரமாதமாக வெளிகாட்டியிருக்கும் நடிகர் மம்முட்டி தான் ஒரு சிறந்த கலைஞன் என்பதை ரசிகர்கள் மனதில் மீண்டும் நிறுவியுள்ளார்.
Recently #Peranbu n now #Yatra so many feedbacks and what a varied choice @mammukka .. Thank you team for inspiring us with this truth and purity of cinema! All respects pic.twitter.com/qeNndXMRC5
— Suriya Sivakumar (@Suriya_offl) February 10, 2019
இதுகுறித்து நடிகர் சூர்யா, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, சமீபத்தில் பேரன்பு, தற்போது யாத்ரா ஆகிய இரண்டு படங்களுமே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியான உண்மையான மற்றும் தூய்மையான படங்களை கொடுத்த படக்குழுவிற்கு நன்றிகளும், பாராட்டுகளும் என தெரிவித்திருந்தார்.